1812
மகாராஷ்டிராவில், கொரோனாவுக்கு  33 காவல்துறையினர் பலியாகி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.  இந்த 33 பேரில் 18 பேர் மும்பை போலீசார் என்றும், 2,562 காவல் துறையினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்...

3742
வேலூரில் 20 வயது இளம்பெண் ஒருவர், கொரோனாவால் உயிரிழந் துள்ளார். புதிய உச்சம் தொட்ட சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22  ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகத்தில், குறிப்பாக சென்னை...

3589
பொதுத்துறை வங்கிகள் மூலம் 17 ஆயிரத்து 705 கோடி ரூபாய் கடன்வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  நிதி அமைச் சகத்தின் டுவிட்ட...

2979
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ...

2625
நாடு முழுவதும் அதிக பட்சமாக ஒரே நாளில் புதிதாக 9 ஆயிரத்து 971 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு, வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத் தை நோக்கி முன்னேறி வருகிறது. பட்டியலில் முதலி...

3969
கொரோனாவுக்கு எதிரான போரில், நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேவை இல்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர், மக்கள் ...

2075
கருப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட்டின் கொலைக்கு நீதிக் கேட்டும் நிற மற்றும் இனவெறிக்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் 12வது நாளாக வீரியம் குறையாமல் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அமெரிக்காவின...



BIG STORY